கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...!
கிறிஸ்துமஸ் கவிதை
அருமை யான! சகோதர சகோதரிகளே!
உங்கள் நிலங்களை ஆழ உழுவது போல் !
உங்கள் மனங்களை ஆழ உழச் சொன்னேன்!
ஆசைகள் தவிர்த்த
நேசங்களை!
அன்பால் கூறச்சொன்னேன்!
அக இச்சைகளை அடக்கி !ஆனந்தம் பாடச்சொன்னேன்!
அலைvபாயாதிருங்கள்
உலகத்தாருக்கு ஒப்ப நடவாதிருங்கள்!
பணம் பதிவிகளுக்கு!
பகிரங்க ஆசை கொள்ளாதிருங்கள்!
மதங்கள் பேரைச் சொல்லி! மனித நேயங்களை
துண்டு போடாதிருங்கள்!!
தாய் தந்தையை கனம் பண்ண மறவாதிருங்கள்!
அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்!
- கவிதை மாணிக்கம்.
Comments (0)