கோயிலுக்கு வந்த கோலமயில்..
காதல் கவிதை
கோவிலுக்கு வந்த கோலமயில் இவள்!!
கோவிலுக்குள் சிலையை வணங்கி விட்டு !
கோவில் சிலை என என் முன்னில் தோன்றினாள் !!
கைப்பிடிக்க மறந்த மறுத்த குணமான குலமகள் !!
மஞ்சள் நிற ஆடையில் மஞ்சம் தெரியாமல் மூடி நிற்கையிலே!!
அவள் முகமோ! சேலையோ !நிறத்தில் ஒன்றாக தெரியயிலே
புன்னகை பூக்களை வீசி சென்றாள்! விழிகளால் பாச அன்பை எய்து விட்டு சென்றாள் !!
புன்னகை கவிதையாய் மலர்ந்தது!!
எய்த அன்பு
கவிதை மழை பொழிந்தது !!
அன்புடன்
கவிதை மாணிக்கம்
Comments (0)