தூது
புதுக்கவிதை
அன்னம் விடு தூது அனாதையானது!!
தென்றல் விடு தூது தெருவோடு நின்றது!
பூக்கள் விடும் தூது புலம்பி தவிக்கிறது! புறா விடுதூது,, புரியாமல் போனது!
மடல் விடு தூது! மங்கியேபோனது!
மனதால் ஆண்ட்ராய்டு மொபைல் விடும் தூது !அனுதினம் தொடர்கிறது,,!
சில நேரம் ஆபத்தாய் முடிகிறது!!
பல நேரம் நன்மையாய் தொடுக்கிறது!
கவிதை மாணிக்கம்
Comments (0)