அன்பு மகளுக்கு அன்னையின் கவிதை

அன்பு மகளுக்கு அன்னையின் கவிதை

அன்பு மகளுக்கு அன்னையின் கவிதை

என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள்

என் நம்பிக்கைக்கு நீர்  ஊற்றியவள்

என் போராட்டத்திற்கு ஆலமரமாக நிற்பவள்

என் துன்பத்தில் என்னை  வழிநடத்தியவள்

என் முயற்சியிலுக்கெல்லாம்  விதை தூவியவள்

என் இன்பத்திற்கு தீபம் ஏற்றியவள்

என்னையே என்னை உணர வைத்தவள்

என்னை பெற்றெடுக்காத தாய்

என் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

-க.சைலஜா ,கோவில்பட்டி