தமிழும் பாரதியும்...054

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தமிழும் பாரதியும்...054

தமிழும் பாரதியும்

தமிழும் பாரதியும் வேறுவேறு அல்ல

இரண்டிற்கும் ஒரே நாடி துடிப்பு

இளம் வயதிலேயே கவி இயற்றி

கன்னித் தாயான தமிழுக்கு நான்

மகன் என‌ நிரூபித்து நிற்கிறாய்

உன் கவித்திறமையால் இளமையிலேயே அரசவையில்

அரசவை கவிஞன் என்னும் பட்டத்தை

பெற்று நிலையாக நின்றவன்  நீயே!

பெண்களுக்கு எதிரான அனைத்து தீண்டாமையையும் 

கொளுத்த முன்வந்த காவலன் நீயே!

-பா.கீர்த்தனா, திருப்பூர்.