தமிழும் பாரதியும்...054
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
தமிழும் பாரதியும்
தமிழும் பாரதியும் வேறுவேறு அல்ல
இரண்டிற்கும் ஒரே நாடி துடிப்பு
இளம் வயதிலேயே கவி இயற்றி
கன்னித் தாயான தமிழுக்கு நான்
மகன் என நிரூபித்து நிற்கிறாய்
உன் கவித்திறமையால் இளமையிலேயே அரசவையில்
அரசவை கவிஞன் என்னும் பட்டத்தை
பெற்று நிலையாக நின்றவன் நீயே!
பெண்களுக்கு எதிரான அனைத்து தீண்டாமையையும்
கொளுத்த முன்வந்த காவலன் நீயே!
-பா.கீர்த்தனா, திருப்பூர்.
Comments (0)