தமிழும்.. பாரதியும்...034
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
பாரதியின் வாழ்க்கை
விடுதலைக்காக நீ பாடு பட்டாய்
சாதி மதத்தை எதிர்த்து நீ நின்றாய்
பெண்கள் கல்வியை நீ ஆதரித்தாய்
பாரதி என நீ பட்டம்பெற்றாய்
சமுகத்தை சீர்திருத்த பாடு பட்டாய்
கவிஞராய் உலகில் வளர்ந்து விட்டாய்
பெண்கள் வளர்ச்சிக்கு பாடு பட்டாய்
பெண்கள் விடுதலையை நீ ஊக்குவித்தாய்
ரஷ்ய புரட்சிக்கு வழி வகுத்தாய்
எழுத்தால் மாற்றத்தை நீ ஊக்குவித்தாய்
எட்டயபுரத்தில் நீ பிறந்து விட்டாய்
அரசவை கவிஞராய் நீ உயர்ந்துவிட்டாய்
சி.புவனேஸ் குமார் M.com
62,பட்டர்குள தெரு,திருச்செந்தூர், தூத்துக்குடி, 628215
Comments (0)