புரட்சிக்காரன் ..! 033

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

புரட்சிக்காரன் ..! 033

புரட்சிக்காரன்..

எட்டயபுரத்தில்
பிறந்த   தமிழ்க்
கவிஞன்//

செந்தமிழைப்
புகழ்ந்த
மறத்   தமிழன்//

பொட்டு  வைத்த
புரட்சிக்  காரன்//

பாரத  நாட்டுக்கு
சொந்தக் காரன்//

அவன்  எழுதிய
தேசியப்  பாட்டு//

பரங்கியர்  ஆட்சிக்கு
வைத்தது   வேட்டு//

புரட்சிஎனும்
சொல்லை
முதலில்
சொன்னவன்//

கண்ணனை
காதலனாய்
தோழனாய்ப்
பார்த்தவன்//

மதம்கொண்ட
வேழத்தால்
மண்ணிலே
வீழ்ந்தவன்//

மறைந்தாலும்
மக்கள்
மனதிலே
நிறைந்தவன்//

ப. குமரகுரு
நாகப்பட்டினம்