அகிம்சை காந்தி

காந்தி ஜெயந்தி கவிதை

அகிம்சை காந்தி

அண்ணல் காந்தி

 அன்பும் அகிம்சையின் வடிவமான அண்ணல்//

 ஆங்கிலேயர்களை இவ்விரு ஆயுதங்களோடு அச்சுறுத்தி//


 இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த///

 ஈன்ற தாய் பெருமைப்படும் அளவிற்கு//

 உப்பு சத்தியாகிரகத்திற்கு பாடுபட்ட உத்தமர்//


 ஊரே போற்றும் உயர்ந்த மனிதர்//


 எளிமையாக வாழ்ந்து அனைவரையும் கவர்ந்தவர்//


 ஏராளமான
 நன்மனிதர்களுடன் நட்பு பாராட்டியவர்//


 ஐன்ஸ்டீனே பயந்த ஒரே மனிதர் //

ஒப்பில்லா மனித நேயமிக்க மகான்//


 ஓடி விளையாடு பாப்பாக்களுக்கு தாத்தாவாக//

 ஔடதமாக அன்பை அனைவரிடமும் பொழிந்து//


 உலகில் சாந்தி நிலவிய மகாத்மாகாந்தி//


 -லதா சங்கரன் 
சென்னை