அகிம்சை காந்தி
காந்தி ஜெயந்தி கவிதை
அண்ணல் காந்தி
அன்பும் அகிம்சையின் வடிவமான அண்ணல்//
ஆங்கிலேயர்களை இவ்விரு ஆயுதங்களோடு அச்சுறுத்தி//
இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த///
ஈன்ற தாய் பெருமைப்படும் அளவிற்கு//
உப்பு சத்தியாகிரகத்திற்கு பாடுபட்ட உத்தமர்//
ஊரே போற்றும் உயர்ந்த மனிதர்//
எளிமையாக வாழ்ந்து அனைவரையும் கவர்ந்தவர்//
ஏராளமான
நன்மனிதர்களுடன் நட்பு பாராட்டியவர்//
ஐன்ஸ்டீனே பயந்த ஒரே மனிதர் //
ஒப்பில்லா மனித நேயமிக்க மகான்//
ஓடி விளையாடு பாப்பாக்களுக்கு தாத்தாவாக//
ஔடதமாக அன்பை அனைவரிடமும் பொழிந்து//
உலகில் சாந்தி நிலவிய மகாத்மாகாந்தி//
-லதா சங்கரன்
சென்னை
Comments (0)