என் பாரதி...! 044
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
என் பாரதி...!
கவிதை என்றால் என் பாரதி தான்..! கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து கல்வியுள்ளோரை கண்ணுள்ளோர் என்று கூறியவரும் பாரதியே..! பெண்ணிற்கு விடுதலை வேண்டும் என்று கூறியவரும் பாரதியே..! அதற்காக பாடுபட்டு புரட்சி கவிஞர் என்று பெயர் பெற்றவரும் பாரதியே..! ஜாதி மத வேறுபாடு நிறைந்த இன் நாட்டில் அனைவரும் சமம் என்று கூறியவரும் பாரதியே..! தமிழின் சுவை அறிந்து தமிழ் மொழியின் பெருமையை கூறியவரும் பாரதியே..! பாட்டுக்கு குயில் பாட்டு..! நீதிக்கு இக்கால ஆத்திச்சூடி..! என்ற நூலுக்கு சொந்தக்காரரும் பாரதியே..! மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால் நான் விரும்பும் கவிஞர் என் பாரதியே..!
சு. மகேந்திரன்
முதுகலைத் தமிழ் மாணவர்.
சூரங்குடி
சங்கரன்கோவில் (தாலுகா) தென்காசி (மாவட்டம்).
Comments (0)