பெண்மை போற்றும் பாரதி...! 008
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
பெண்மை போற்றும் பாரதி..!
செல்லம்மாவிற்கு சரிபாதி இடம் தந்தவர்
பெண்ணுக்கு விடியல் தந்தவர்..
சரித்திரத்தில் சமமாய் இடம் தந்தவர்...
பெண்களுக்கு தனி சுதந்திரம் வேண்டும் என்றவர்...
எழுத்துகளுக்கு உயிர் கொடுத்தவர்.
ஏட்டில் பாட்டோடு நின்று விடாதவர்...
எண்ணங்களுக்கு உயிர் தந்தவர்...
வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மாற்றம் தந்தவர்..
பெண் விடுதலையை தன்னில் தொடங்கியவர்..
பெருமை மிகு பெண்ணை பாராட்டி பேசியவர்...
பெண்மையை போற்றும் பாரதியார்..
இரா.காயத்ரி
Comments (0)