சட்ட மாமேதை அம்பேத்கர் 065
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
சட்ட மேதை - அண்ணல் அம்பேத்கர்
மத்திய பிரதேசத்தில் 'மாவ்'என்னுமிடத்தில் பிறந்தவரே!
மக்களின் அறியாமையையும்,மூட நம்பிக்கையையும் வேரறுக்க செய்தவரே!
இந்திய அரசியலமைப்பு சாசனக் குழுவின் தலைவரே!
உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரே!
நம் நாட்டின் முதல் சட்ட அமைச்சரே!
தீண்டாமை ஒழிய போராடிய வீரரே!
மிகச் சிறந்த விருதான "பாரத ரத்னா" பெற்றவரே!
"இந்தியாவின் வாணிகம்" ஆய்வுக்கு முதுகலைப்பட்டம் பெற்றவரே!
ஒடுக்கப் பட்டவர்களுக்காக போராடிய அண்ணலே!
1921 வரை 3 துறைசார் புத்தகங்களை எழுதியவரே!
கற்பி,புரட்சி செய்,ஒன்று சேர் என்ற மந்திரத்தை நிரூபித்தவரே!
இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரும் நம் அண்ணலே!
-பெ. ராஜலட்சுமி M.A;B.Ed;
ஆசிரியை,
101/41,அங்கையராஜா தெரு,
ராஜபாளையம்.
Comments (0)