பிரியமானவளே...

காதல் கவிதை

பிரியமானவளே...

பிரியமானவளே!
   பிரியமுடன் இருப்போம் என்றுதானே!!

   பிறரை பார்க்காதுகூட! பிரியமுடன் நட்பு கொண்டோம்,,!

பிரிவு என்னும் வலிதரவே !!என்னில் பிரித்தது உன் நினைவு மட்டுமல்ல!! பெண்ணே!

பிரியமுடன்உன்னை சுமந்த என் இதயமும் தான்!கண்ணே!

கவிதை மாணிக்கம்