பிரியமானவளே...
காதல் கவிதை
பிரியமானவளே!
பிரியமுடன் இருப்போம் என்றுதானே!!
பிறரை பார்க்காதுகூட! பிரியமுடன் நட்பு கொண்டோம்,,!
பிரிவு என்னும் வலிதரவே !!என்னில் பிரித்தது உன் நினைவு மட்டுமல்ல!! பெண்ணே!
பிரியமுடன்உன்னை சுமந்த என் இதயமும் தான்!கண்ணே!
கவிதை மாணிக்கம்
Comments (0)