சுதந்திர காற்றை சுவாசிப்போம்...17

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...17

சுதந்திரத்தை போற்றுவோம் ஆம் , போற்றத்தான் வேண்டும்! 
வாய் வார்த்தையால் போற்றவா?
வாழும் வாழ்க்கையால் போற்றவா? 
கடமை மிக்க காவல் துறையினரின் கண்ணியமிக்க சேவையை போற்றவா? 
பெண்களுக்கு கார் ஓட்டக்கூட அனுமதி வழங்காத மேலை நாடுகளினை நினைக்கையில் நமது இந்திய சுதந்திரம் இன்றியமையாமையை போற்றுவோம். 
நம்மை ஆளும் அரசியல் தலைவர்கள் நாமே பதவியில் அமர்த்தும் கர்வத்தை போற்றுவோம். 

எட். சொர்ணாம்பிகை, 
திருநெல்வேலி.