மாண்டஸ்

மாண்டஸ் புயல் கவிதை

மாண்டஸ்

மாண்டஸ்

வந்த புயலே 
வந்தவழி போய்விடு ; 

அசைந்த மரங்களைத் தூர் வாராமல்,

சாய்ந்தவையை அணைத்துக் காதல் கொள்ளாமல், 

குழவிகள் தவழ்ந்து விளையாடாமல்,

ஏமாறும் உள்ளங்களை மட்டம் செய்யாமல்,

அயலோனாய்க் கடந்து விடு !

அகத்தினுள் அகமாகி விடு !

வறுமையை விடவா நீ வாரியவை வசந்தமாகி விடப்போகிறது ...!

-முனைவர் இராமகுமார்