மாண்டஸ்
மாண்டஸ் புயல் கவிதை
மாண்டஸ்
வந்த புயலே
வந்தவழி போய்விடு ;
அசைந்த மரங்களைத் தூர் வாராமல்,
சாய்ந்தவையை அணைத்துக் காதல் கொள்ளாமல்,
குழவிகள் தவழ்ந்து விளையாடாமல்,
ஏமாறும் உள்ளங்களை மட்டம் செய்யாமல்,
அயலோனாய்க் கடந்து விடு !
அகத்தினுள் அகமாகி விடு !
வறுமையை விடவா நீ வாரியவை வசந்தமாகி விடப்போகிறது ...!
-முனைவர் இராமகுமார்
Comments (0)