கவி கானல் பாரதி...! 049

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

கவி கானல் பாரதி...! 049

கவிக் கணல் பாரதி

அந்நியனை அஞ்ச வைத்து...!
 நம்மிடையே பணிய வைத்து...! கவிதையிலே கன்னி வைத்து...! புதுவையிலே தஞ்சம் வந்து...!
புதுக்கவிகள் பல புனைந்து...! புவியெங்கும் பரவி நின்ற...!
எங்கள் கவி  பாரதியே...!  புதுக்கவிக்கு நீங்கள் இட்ட வித்து...!
 கலை இலக்கியத்தில் வளரும் முத்து...! பெண்ணை நீயும் போற்றினாய்...! உள்ளத்தாலே தேற்றினாய்...! தீண்டாமை கொடிது கடிந்து கொன்றாய்...! உயிர் உள்ளபோது தூற்றினோம்...! 
நீ மறைந்த போது போற்றினோம்...! காலத்தே போற்றுவோம் கவிஞனை...! ஞாலத்தில் ஏற்றுவோம் அவன் கவிகளை...!

M. கரிகாலன்
புதுச்சேரி -9