உலக தாத்தா பாட்டி தினம் செப்டம்பர் 11.

உலக தாத்தா பாட்டி தினம் கவிதை

உலக தாத்தா பாட்டி தினம் செப்டம்பர் 11.

உலக தாத்தா பாட்டி தினம்!

  தாய்க்கும் சேய்க்குமானஉறவு
பெற்றுவளர்பதோடு முடிந்துவிடுகிறது!

தாய்க்கும் சேய்க்குமான
உறவை தாண்டி!!

கருவில் சுமக்காது,,!
இதயகருவறையில்
சுமக்கும் !தாத்தா பாட்டிக்குமான உறவு!

அடிக்கச் சம்மதிக்காத வள்!
அரைநொடி பள்ளிக்குச்சென்று
திரும்பாத பேரன் பேத்தி களை வழிமேல் விழி வைத்து காத்திருப்வர்கள்!

தங்களுக்கு கொடுத்த செலவுகாசை! முந்தானையில் சேமித்து வைத்துகொடுத்து!

தன் மகனைவிட மேலாக்க நினைத்து ஏங்கி தவிக்கும் ஜீவன்கள்!

மகனோ !மகளோ! ஊதாரியாகி! உருப்படி இல்ல்லாமல் போய்விட்டாள்!

தாங்கள்! குடித்தும் குடியாமல் !உழைத்து சேர்த்துவைத்த சொத்தை!!

தங்களுக்கு பிறகு!
தங்கள் பேரக்குழந்தைகள் அனுபவிக்க! உத்தரவிட் சட்ட தொகுப்பை! உயிராய்
வணங்கிறவர்கள்!!

நற்கதைசொல்லியும்
நற் பாட்டு பாடியும்!  நாழுவாய் சோறு ஊட்டிய !பிறகே
தன் வயிறு நிறப்புகிறவர்கள்!

இப்படிப்பட்ட தாத்தா பாட்டி கிடைத்து வரம்

இருப்பவர்கள் போற்றிதுதியுங்கள்
இழந்தவர்கள்
இருக்கும் வரை நினைத்து மகிழுங்கள்

உலக தாத்தா பாட்டி தின வாழ்த்துக்கள்!

கவிதை மாணிக்கம்