அண்ணாவிற்கு அன்பு கடிதம்...66
அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி
அண்ணாவிற்கு அன்புக்கடிதம் தங்கையிடமிருந்து!
அண்ணா !
ஏதற்காக வந்தாய்! திராவிடம் கற்றுக்கொடுக்க வந்தாயோ! தினக்கூலியின் கனவான ஒருபடி அரிசியினை நனைவாக்க வந்தாயோ!
தரணியில் தமிழ்நாடு எனும் சொல் தர வந்தாயா!- அனைத்தையும்
தந்தவனாய் தமையனாய் நீ எங்கோ இருக்க
தம்பிகள் நீயின்றி தவிப்பதை அறிவாயா!
தமிழகம் தவமிருக்கு அண்ணா!
தங்களை மீண்டும் காண!
- ப.இராஜபிரியா
தாராபுரம்.
Comments (0)