உலக புன்னகை தினம்
புன்னகை தினம் கவிதை
"உலக புன்னகை தினம்"
புன்னகை ஒன்று இருப்பதால் என்னவோ! புண்பட்ட மனங்கள் பூரித்தே வாழ்கிறது!
உள்ளுக்குள் ஆயிரம் வலிகள் தாங்கினாலும்,,! உதடுகள் புன்னகைப்பதால்!
உங்கள் உருவம் கூட அழகாகிறது!!
எந்த தேசத்தில் எதார்த்தமாய் வாழ்ந்தாலும்!! சந்தோசம் இல்லை!
புன்னகை தேசத்தில் வாழ்ந்தால் மட்டுமே! துன்பம் நெருங்குவதில்லை!!
காலையில் சென்று கடின உழைப்பிலே! மாலை வரை உழைத்துகலைத்து!
வீடு திரும்பும்தந்தை!
கண் குளிர புன்னகையோடு பூரித்து !புள்ளி மானாய் ஓடிவரும்
புன்னகை அரசியாய் ! அரசனாய்! தன் குழந்தைகளை காணும் தந்தை !கலைப்பை மறக்கும் விந்தை!
உலகு உள்ளங்கள்! அழுதாலும் !!உதடுகள் புன்னகையில் சிரிக்க!
என் என் உள்ளம் கனிந்த!
உலக புன்னகை தின வாழ்த்துக்கள்!!
கவிதை மாணிக்கம்
Comments (0)