மௌனம் வேண்டாம்...!
புதுக்கவிதை
மௌனம் வேண்டாம்!!
மௌனம் கலைத்த புன்னகை வேண்டும்! மௌனம் கலைத்து இதழ் திறந்து! இதயம் திறந்த மொழி வேண்டும் !!
மழலை மொழிகள் கேட்டு மகிழ வேண்டும்!!
மாதா மழலை கண்டு மகிழும் நிலை காண வேண்டும்!!
கருவறைக்குள் இருக்கும் உருவம் காணாது !!
கருத்தாய் எண்ணி! கைகளால் கருவை தழுவியது! தாயின் நிலையிலேயே!!
கண்களில் ,,ஆனந்த மொழி காணும் நிலை வேண்டும்!!
கண்டவர்களே! காட்சியால் அடைவது ஆனந்தம்! கண்டவர்களே தான் ரசிப்பது பேரானந்தம்!!
கவிதை மாணிக்கம்.
Comments (0)