கார்கில் தினம் கவிதை...!

கார்கில் தினம் கவிதை

கார்கில்  தினம் கவிதை...!

தாயகம் காப்போம்!
தாயை போல நினைத்து!!

 தாய் நாட்டை இகழ்ந்தழனை!
தாய் தடுத்தாலும் விடேன்!!

 தனக்கு இன்னல் செய்தவனை கூட பொறுத்துக் 
கொள்வேன்!

தாய் நாட்டிற்கு இன்னல் செய்பவன்
தமையன் ஆனாலும் விடேன்!

கார்கில் போரில் உயிர் நீத்து ,,
கார்கில் போரில் வெற்றி க் கொடிநாட்டிய வீரர்களுக்கு!
ஜெய்ஹிந்த்!

  புதிய பாரதி!!

கவிதை மாணிக்கம்.