வெற்றி நிச்சயம்...!
தன்னம்பிக்கை கவிதை
அன்புடனும் அடக்கத்துடன் நடந்துகொள்//
ஆர்வத்துடன் பாடத்தைக் கற்றுக்கொள்//
இறைவனை வணங்கி செயலைத் துவங்கு//
ஈட்டி போல் கூர்மையான சிந்தனை கொண்டிரு//
உரையாடல் முதியோரிடம் வைத்துக் கொள்//
ஊக்கத்துடன் விவேகமாக பயணித்திடு வாழ்வில்//
எண்ணங்கள் உயர்வாக வைத்துக் கொள்//
ஏடுகளை கற்று ஏற்றத்தை பெற்றுக்கொள்//
ஐவர் (யார் ஐவர்) முன் தலைநிமிர்ந்து நில்//
ஒன்றை பிறர் செய்வார் எதிர்பார்பை நிறுத்திக்கொள்//
ஓவியம் வரைய மனம் அமைதி அடையும் //
ஔவை கூறிய வழியில் வாழ்வை மாற்று//
எந்நாளும் வெற்றி தான் சுறுசுறுப்பாய் இருந்திடு தினமும்//
இலக்கை அடைவது நிச்சியம் ஒரு நாள்//
திருமதி.ஜொ.சி.மோனிஷா சரவணன் கோவை.
Comments (0)