மாமேதை அம்பேத்கர் 041
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
மாமேதை அம்பேத்கர்
புரட்சியாளர்
அம்பேத்கர்
சாதித் தலைவர் அல்ல சாதியை அறவே ஒழிக்க பாடுபட்ட தலைவர்#
சேரி என்றும்
காலனி என்றும் பிரித்து வைத்து மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் இந்து மதத் தத்துவங்களை ஓங்கி உரைத்த உத்தமத் தலைவர்#
சுயமரியாதையையே மனிதனின் சிறந்த அடையாளம் என உரைத்தவர்#
கடவுளுக்குத் தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி உயர்வானது என்றவர்#
சாதிதான் சமூகம் என்றால்
வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்றவர்#
அறிவைத் தேடி ஓடுங்கள்
நாளைய வரலாறு உங்களை நிழலாக தொடரும் என்றவர்#
அவரைப் பின்பற்றி அவர் வழி நடப்போம்
மாமேதை அம்பேத்கர்
புரட்சியாளர்
அம்பேத்கர்
சாதித் தலைவர் அல்ல சாதியை அறவே ஒழிக்க பாடுபட்ட தலைவர்#
சேரி என்றும்
காலனி என்றும் பிரித்து வைத்து மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் இந்து மதத் தத்துவங்களை ஓங்கி உரைத்த உத்தமத் தலைவர்#
சுயமரியாதையையே மனிதனின் சிறந்த அடையாளம் என உரைத்தவர்#
கடவுளுக்குத் தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி உயர்வானது என்றவர்#
சாதிதான் சமூகம் என்றால்
வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்றவர்#
அறிவைத் தேடி ஓடுங்கள்
நாளைய வரலாறு உங்களை நிழலாக தொடரும் என்றவர்#
அவரைப் பின்பற்றி அவர் வழி நடப்போம்..!
- Lion. முனைவர்
ஈ. இசக்கியம்மாள்
MA (Tamil), MA(yoga),
M. Phil, B. Ed, Ph.D
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
S. A. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,
திருவேற்காடு, சென்னை.
Comments (0)