மாமேதை அம்பேத்கர் 041

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

மாமேதை அம்பேத்கர் 041

மாமேதை அம்பேத்கர்

 புரட்சியாளர்
அம்பேத்கர்
 சாதித் தலைவர் அல்ல சாதியை அறவே ஒழிக்க பாடுபட்ட தலைவர்#

 சேரி என்றும் 
காலனி என்றும் பிரித்து வைத்து மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் இந்து மதத் தத்துவங்களை ஓங்கி உரைத்த உத்தமத் தலைவர்#

 சுயமரியாதையையே மனிதனின் சிறந்த அடையாளம் என உரைத்தவர்#

 கடவுளுக்குத் தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி உயர்வானது  என்றவர்#

 சாதிதான் சமூகம் என்றால்
 வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்றவர்#

 அறிவைத் தேடி ஓடுங்கள்
 நாளைய வரலாறு உங்களை நிழலாக தொடரும் என்றவர்#

 அவரைப் பின்பற்றி அவர் வழி நடப்போம்

 மாமேதை அம்பேத்கர்

 புரட்சியாளர்
அம்பேத்கர்
 சாதித் தலைவர் அல்ல சாதியை அறவே ஒழிக்க பாடுபட்ட தலைவர்#

 சேரி என்றும் 
காலனி என்றும் பிரித்து வைத்து மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் இந்து மதத் தத்துவங்களை ஓங்கி உரைத்த உத்தமத் தலைவர்#

 சுயமரியாதையையே மனிதனின் சிறந்த அடையாளம் என உரைத்தவர்#

 கடவுளுக்குத் தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி உயர்வானது  என்றவர்#

 சாதிதான் சமூகம் என்றால்
 வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்றவர்#

 அறிவைத் தேடி ஓடுங்கள்
 நாளைய வரலாறு உங்களை நிழலாக தொடரும் என்றவர்#

 அவரைப் பின்பற்றி அவர் வழி நடப்போம்..!

- Lion. முனைவர்
  ஈ. இசக்கியம்மாள்
MA (Tamil), MA(yoga), 
M. Phil, B. Ed, Ph.D
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
S. A. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,
திருவேற்காடு, சென்னை.