அன்பில் இணைந்து வாழ்வோம்...!
காதல் கவிதை
பள்ளியில் வைபோகமே! பழையமாணவர்கள் அன்று
கூடி பிரிந்து!
இன்றுகூடி இணைந்து !
அனைவருக்கும் அழைப்பு விடுத்து
ஆனந்த பண்பாடுததே!
கோடை காலத்து தென்றல் !
குளிரும்
பௌர்ணமி திங்கள்!
ஆடி மாதத்தில் கூட ல்
அழகிய நெஞ்சத்தில் தேடல்!
இனிய கூடல்!
வாழ்வோம்! நட்பைதாலாட்டிபாடி!
வளர்வோம் !
மனித நேயம்தேடி!
மழை மேகமும் பொன்னூஞ்சல் போடும் தாளம்!
நீங்கள் பள்ளியறையில்
நீங்காது இருந்து பார்த்து !
சுகம்தேட நினைவால் கூட மீண்டும்,!அன்பில் மேடை அமைத்து
அதில் அனைவரும் அமர்ந்து தவித்து!
பரிதவிப்பு! மகிழ்ந்திருப்பு !
மனதில் நீங்காத, சந்தோஷ பரபரப்பு! (பள்ளி வை)
எண்ணம் என்னென்ன வண்ணம். இளமையும் பொன்னென !
மின்னும்!
இளமையும் நினைவிலே துள்ளும்!
என்றும் ஆனந்த ராகம் இனிய தாளம்
போடும்!
இது என்றென்றும் மாறாத பாசராகம்!
பதிவாகும்! கீதம்! சோகங்கள இனி நீங்கும்! (பள்ளி யில்,,,)
மேகங்கள் கூடிடும்வேளை!
மின்னல்கள் மோதிடும் அன்பின் சோலை!
இன்பாராகங்கள் தேடிடும்தேகம்!
இனி என்றும் இதன் இன்பராகம்!
இனி என்றென்றும் ஆகட்டும் சமபோகம்!
வாழ்வோம், அன்பை பகிர்ந்து!,,
வளர்வோம் !
அன்பில் இணைந்து!
ஏழேழு ஜென்மம் எடுத்தும் இதை மறவாது போற்றி பாடி இருப்போம்!!
கவிதை மாணிக்கம்.
Comments (0)