சட்ட மாமேதை அம்பேத்கர் 040
அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி
சட்ட மாமேதை அம்பேத்கர்
+++++++++++++++++++
ஒதுக்கப்பட்டவர்களின் ஒளியும் நீ?!
மறுக்கப்பட்டவர்களின் மாலுமி நீ!
சட்டவரையறைகள் தந்த சான்றோன் நீ!
அறிவுச் சுடர் பரப்பிய ஆன்றோன் நீ!
நியாயங்கள் சொல்ல பிறந்தவன் நீ!
பாவங்களை அகற்றிய பகலவன் நீ!
மறைந்தும் மறக்கப்படாதவன் நீ!
சுத்தமல்லி உமாஹரிஹரன்
திருநெல்வேலி

Comments (0)