காற்று

காற்று

உருவமில்லாமல் 
அலைபவன் எனக்கு 
குழல் எனும் குரவளை 
குடுத்து ஆசைக்கேற்ப 
ஓசை கொடுத்து  
இசை எனும் பிறவி 
கொடுத்தான் 
கண்ணன்.
           

- விக்னேஷ் , அருப்புக்கோட்டை.