சுதந்திர காற்றே சுவாசிப்போம் 9

சுதந்திரம்

சுதந்திர காற்றே சுவாசிப்போம் 9

சுதந்திர காற்றை சுவாசிப்போம்..

 பல தியாகிகளின் மூச்சு காற்று நின்றதால் கிடைத்ததே சுதந்திரம் !

அடிமைப்படுத்திய  அந்நியரை போராடி விரட்டியது சுதந்திரம் !

கொடுமைகள் பல சகித்துக்கொண்டு நாம் இன்பமாக வாழ முன்னோர்கள் பெற்று தந்ததே சுதந்திரம் !

நாம் கண்ணீர் விடாமல் இருக்க அவர்கள் கண்ணீர் சிந்தி சுதந்திரம் !

பல இழப்புகள் ஏற்பட்டாலும் இறுதிவரை ஒற்றுமையாக கைக்கொண்டு பெற்றதே சுதந்திரம் !

சுதந்திரம் கிடைத்தது உண்மைதான் ! எல்லோரும் சுதந்திரமாக வாழ்கிறார்களா என்பதுதான் கேள்விக்குறி !

‌கவிநிலவன்,

திருக்கோவிலூர்.