நினைவுகள்
காதல் கவிதை
பூட்டியே! இருந்த என் இதயத்தை!
பூட்டை உடைத்த திறவுகோல்,,!
உன் விழி என்றானது!
மாட்டவேமுடியாத !
சுவராய்இருந்த என்இதயச்சுவற்றில்!
மாட்டியும் !கலட்டவே முடியாத உருவப்படம்
உன் உருவம் என்றானது!!
அன்று நினைவுகள் ஒன்றானது!
இன்றைய உருவம்மட்டுமே துண்டானது!
உன்னாலே! எனக்குள்ளே! மகிழ்ச்சி பெருங்கடல்
ஓயாத அலையானது!
நினைத்து துடிப்பதிலே அழிவில்லை! நினைக்காமல் இருப்பதிலே சுகம் இல்லை!!
கவிதை மாணிக்கம்.
Comments (0)