நினைவுகள்

காதல் கவிதை

நினைவுகள்

பூட்டியே! இருந்த என் இதயத்தை!
பூட்டை உடைத்த திறவுகோல்,,!
உன் விழி என்றானது!

மாட்டவேமுடியாத !
சுவராய்இருந்த என்இதயச்சுவற்றில்!

மாட்டியும் !கலட்டவே முடியாத உருவப்படம்
உன் உருவம் என்றானது!!

அன்று நினைவுகள் ஒன்றானது!
இன்றைய உருவம்மட்டுமே துண்டானது!

உன்னாலே! எனக்குள்ளே! மகிழ்ச்சி பெருங்கடல் 
ஓயாத அலையானது!

நினைத்து துடிப்பதிலே அழிவில்லை! நினைக்காமல் இருப்பதிலே சுகம் இல்லை!!

கவிதை மாணிக்கம்.