தீபாவளி

தீபாவளி கவிதை

தீபாவளி

தீபாவளி

அறியாமை என்னும் அரக்கன்! 

இயலாமை என்னும் அசுரன்! 

முயலாமை என்னும் விஷம்! 

வருத்தம் என்னும் பிணக்கு!

நோய் என்னும் கசப்பு! 

ஆணவம் என்னும் கேடு! 

அத்தனையும் பட்டாசாய் வெடித்து இல்லாது போகவும்....

தீப ஒளியால் இந்த இருள்யாவும் அகன்று போகவும்.... 

மகிழ்ச்சி 
வெற்றி 
இன்பம் 
புரிதல் முயற்சி  என்னும் இனிப்புகள் வாழ்விலும் 

பொருளாதாரம் செல்வம் 
போன்ற எல்லா வளமும் நலனும் வீட்டிலும் நாட்டிலும் பெருகவும் தீபாவளி வாழ்த்துக்கள்....
- முனைவர். எட். பிரியதர்ஷினி, 
உதவி பேராசிரியை, 
வணிகவியல் துறை,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), 
திருநெல்வேலி-627011