தீப ஒளி ஏற்றி தீமையை வெல்வோம்...

தீபாவளி கவிதை

தீப ஒளி ஏற்றி தீமையை வெல்வோம்...

தீபவொளி ஏற்றி தீமையை வெல்வோம்..

தீபவொளி வெளிச்சம் 
ஆனந்தம் மழையாய்//
உள்ளத்தில் பொழிந்து 
தீமையை ஓழிக்கும்//

காலை விடியல்
மலரும் மலகலாய்//
புன்னகை முகத்தில்
மலர்ந்து பூத்திருக்கும்//

விழிகளை கவரும் 
ஏழு நிறங்களாய்//
புத்தடை வண்ணங்கள் 
இல்லத்தை மயக்கும்//

பொழியும் மழையில்
 ஓடும் அருவியாய்//
நல்ல எண்ணங்கள் 
மனதில் ஓடும்//

கடந்ததை மறந்து
 தீபாவளி திருநாளில்//
மத்தாப்பு உறறோடு
 வெளிச்சத்தை உருவக்கும்//

இரா.சி.மோகனதாஸ்