நா முத்துக்குமார்...

நா முத்துக்குமார்...

திரைத்துறையில் 
ஒரு தீபம்!!

தீண்டாது சுடர்விட்டபெருந்தீபம்!!

குறுகியகால ஒளிர்விலும் !குன்றின் மேலிட்ட! விளக்காணதே!

சிலகாலம் பயணித்து மறைந்தாலும்,,!
சிலிர்க்க வைக்கும்!
சாரள் கவிதை மழையானதே!!

பாடல் கேட்க!
பாலும் தேனும் மாய்! சுவையூட்டுதே!

நா முத்துக்குமார் கவிஞரை மறவாத!!

கவிதை மாணிக்கம்!