அண்ணா என்னும் ஆகாயம்...! 032

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா என்னும் ஆகாயம்...! 032

அண்ணா என்பது வேறு வார்த்தை இல்லை. 

அது ஒரு உணர்வு. 

அறிஞர் என்பது வேறு பட்டம் இல்லை 

அது மக்களின் உணர்வு. 

பொறாமை பெறுவது கல்வி இல்லை 

ஒழுக்கத்தில் பெறுவது கல்வி.

வாழ்க்கையில் பல   பாறைகள்  உண்டு 

 அதை செதுக்கப்பட்டது நாம் கடமை. 

தன்னை வென்றவன் 

தரணியை வெல்வான். 

தாயகம்தான்  தோல்வியின்  முதல் படிக்கட்டு 

ஊக்கம்தான் வெற்றியின் முல ரகசியம்.

-சுமித்ரா. க 

இரண்டாம் ஆண்டு . 

கணினி பயன்பாடு மற்றும் அறிவியல் துறை 

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.