காதல் உலகாளும்...! 036
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
காதல் உலகாளும்...
கண்களை கண்டவுடன் காதலும் வந்ததே//
பார்வை பட்டதும் பாவமும் தொலைந்ததே//
புன்னகையை பார்த்தபோது மனமும் பூத்ததே//
பேசியது எனக்கு பாடலாக ஒலித்ததே//
கூந்தல் அழகு என்னை கூருபோட்டதே//
தென்றலும் தழுவும்போது பொறாமை கூடுதே//
கைகள் தட்டும்போது இசையாய் கேட்குதே//
அன்பின் அர்த்தமாய் அழகில் ஆராதிக்குதே//
தன்னம்பிக்கை கையேடு வெற்றியும் கைகோர்க்குதே//
நீ இருந்தால் சொர்க்கம் நாடுதே//
நீயே உலகாமாய், உயிராய் மாறியதே//
நீயும் நானும் நாமென்று ஆனதே//
உலகமே நாமானோம், காதலே நிம்மதியான தே//
காதலும் பாசமும் நேசமும் ஒன்றானதே//
ஒன்றாய் ஒற்றுமையாய் காதலால் வெல்வோம்.
- கவிஞர். பி.பத்ரிநாராயணன்.
ஶ்ரீ பத்ரா அறக்கட்டளை.
இராஜபாளையம்.
Comments (0)