சூரசம்ஹாரம் கவிதை

கந்த சஷ்டி திருவிழா கவிதை

சூரசம்ஹாரம் கவிதை

*சூரசம்ஹாரம்*
முருகா அறுபடைகொண்ட திருமுருகா
சஷடியில. விரமிருந்தால் சட்டிஎனும் அகப்பையில் கர்ப்பந்தரிக்க குடிகொள்ள வரு வேலவா போற்றி

எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேற அருள்புரியும் வேலவா போற்றி

துன்பங்களை
விலக்கி
துயரத்தை தடுத்தே தொலைதூரம் அனுப்பி
எங்களைக் காத்தருள வந்த முருகா போற்றி

வள்ளியை மணம்புரிந்தே வல்வினைகள் தீர்த்திடும் எந்தனது முருகா
நீ வாழியவே
வாழியவே

சூரனை அழித்தே
வதமது செய்தே
மக்களைக் காக்க
அருளோடு அருள் புரிந்திடும் கந்தா போற்றி
கடம்பா போற்றி
வேலவா போற்றி
நித்தமும் அருளும்
நிமலனே போற்றி
போற்றி பேற்றி


முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை