அறிஞர் அண்ணா எண்ணும் ஆகாயம் ...! 033
அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி
அறிஞர் அண்ணாவின் புகழ்
படிப்பறிவையும் பகுத்தறிவையும் ஒருசேர பயன்படுத்தி
மக்களுக்கு நன்மை செய்வதிலும் ஒரு
விஷயத்தில் சிறந்த முடிவு எடுப்பதிலும்
பேரறிஞர் அண்ணாவிற்கு இணை உண்டோ?
கல்வி வீரம் புகழ் அறிவு என
அனைத்திலும் சிறந்து விளங்குவது அண்ணாவே
அண்ணாவின் பேச்சாற்றலுக்கு இணை அண்ணா
மட்டுமே என்பதை அண்ணா அனைத்து
மேடைப் பேச்சிலும் சாதித்து காட்டிவிட்டார்
-பா.கீர்த்தனா
திருப்பூர்.
Comments (0)