பன்முகத் திறன்னுள்ள அண்ணா... 046
அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி
பன்முகத் திறனுள்ள அறிஞர்அண்ணா
கடமையை உணர்ந்தவர். அரசியலில் அங்கம் வகித்தவர்.
சரித்திரம் படைத்த சிறந்த பேச்சாளர்.
ஞானம் படைத்தவர்.
கட்டுப்பாடு உள்ளவர்.
கண்ணியம் தவறாதவர்.
தனித்துவமானவர் .
அந்நியரை விரட்டியவர்.
பட்டம் பெற்றவர்.
மரியாதை தெரிந்தவர்.
மெய்பொருள் கண்டவர் .
உரிமைக்கு குரல் கொடுத்தவர் .
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் .
வன்மையை எதிர்ப்பவர் .
தமிழின் புகழை பரப்பியவர்.
பள்ளியை உருவாக்கியவர்.
தமிழ்நாட்டு பற்றுடையவர்.
பன்முகத்திறன் உடையவர்
அவரே நமது அறிஞர் அண்ணா.
- ஆ.வனிதா எம்.ஏ., பி.எட். ,
ஆங்கிலஆசிரியை,
திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
திருப்பூர்.
Comments (0)