பன்முகத் திறன்னுள்ள அண்ணா... 046

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

பன்முகத் திறன்னுள்ள அண்ணா... 046

பன்முகத் திறனுள்ள     அறிஞர்அண்ணா

கடமையை உணர்ந்தவர். அரசியலில் அங்கம் வகித்தவர்.
சரித்திரம் படைத்த சிறந்த பேச்சாளர்.
ஞானம் படைத்தவர். 
கட்டுப்பாடு      உள்ளவர்.
கண்ணியம் தவறாதவர்.
தனித்துவமானவர் .
அந்நியரை விரட்டியவர்.
பட்டம் பெற்றவர்.
மரியாதை    தெரிந்தவர்.
மெய்பொருள் கண்டவர் .
உரிமைக்கு குரல் கொடுத்தவர் .
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் .
வன்மையை எதிர்ப்பவர் .
தமிழின் புகழை பரப்பியவர்.
பள்ளியை உருவாக்கியவர்.
தமிழ்நாட்டு  பற்றுடையவர்.
பன்முகத்திறன் உடையவர்
அவரே நமது அறிஞர் அண்ணா.


- ஆ.வனிதா எம்.ஏ., பி.எட். ,
ஆங்கிலஆசிரியை,
திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
திருப்பூர்.