விசித்திர காதல்...!
காதல் கவிதை
விசித்திர காதல்!
மாயவனேதூயவனே!
மனதை கவர்ந்த காதலனே!
மனம் விட்டு பேசவில்லை!
மடிதொட்டுகொஞ்சவுமில்லை!
மயிலிறகை உதிர்த்தேன்!
மனதார உன்னை நினைதாதேன்!
மரம் கொத்திபறவையென உன் நினைவுகள்!
மர்மமானமுறையிலே
உன் விழிஅம்பிலே! காதல் காயப்பட்டேன்!
கண்ணீரே! காதல் காயம்துடைக்கும் மருந்தாக!!
கைகள் தீண்ட மருத்த உன் காதலை வெறுக்கிறேன்!!
காதல் கனவென நினைத்து பருகமுடியா
காணல் நீரெனநினைத்து!!
கணத்தநினைவுகளோடு விடைபெறுகிறேன்!
கவிதை மாணிக்கம்
Comments (0)