பேரழகு...!

பேரழகு...!

காலங்கள் கடந்தால் என்ன!
காயங்கள் தொலைந்தால் என்ன!

எனக்குள் நீயும்! உனக்குள் நானுமாகி!

என்னில் உரசித்தான் பார்க்கிறது உன்நினைவு!

என்னை உணர்விழக்க வைக்கிறதே !
உன் பேரழகு! 

-கவிதை மாணிக்கம்