சேலைகள் தினம்

சேலைகள் தினம் கவிதை

சேலைகள் தினம்

சேலைகள் தின கவிதை

சேலைகள் பல வகைகள்!
ஒவ்வொன்றும் ஒரு வகை!
வானவில்லின் வண்ணங்களை!
பெண்கள் கட்டும் சேலைகளில் பார்க்கிறேன்!
பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது சேலை!
அம்மா என்றாலே நம் நினைவில் வருவது அவள் கட்டும் சேலை தான்!
ஒப்பனை இல்லாமலே பெண்களை தேவதையாக்கும் வல்லமை அவள் கட்டும் சேலைக்கு உண்டு.


-இர.உஷாநந்தினி சதீஸ்குமார்.