காதல் கவிதை... 031
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
காதல் கவிதை
தேன் பருக
மலரை சுற்றி வரும்
வண்ணத்துப் பூச்சி போல
உன் காதல் தேடி
உன்னையே வட்டமிடும்
காதல் பூச்சி நான்என்வானில் வானவில் கூட
ஒரே வண்ணத்தில் தான் இருந்தது
நீ வந்த பின் தான் அது
ஏழு வண்ண வானவில் ஆனது...!
காணவில்லை*
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
நிலவு இல்லாமல் இரவு இல்லை உன்---நினைவு--இல்லாமல்
என் நினைவும் இல்லை
சிறை
வாழ்க்கையும்
பிடிக்கும்
அது உன்
இதயமென்றால்..
-திருமதி .ராஜலட்சுமி
ராஜபாளையம்
Comments (0)