போகுதே உள்ளம் கொள்ளை போகுதே...045
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
கள்வனே கண்ணனே உள்ளம் கொள்ளை போனதடா!!
உன் சிரிப்பின் அழகில் என் மனம் சிந்தையில் கலந்து உள்ளம் கொள்ளை போனதடா!!
மாயவனே என் மாயையிலும் வந்தாய்!!
உன் கோபத்தில் வெளிப்படும் அழகை/
ரசித்து என் மனம் உள்ளம் கொள்ளை போனதடா!!
உன் முகத்தில் அழகாய் தோற்றமளிக்கும்/
தாடிக்குள் என் மனது உள்ளம் கொள்ளை போனதடா!!
உன் காதல் மழையில் நனைந்து போனேன்//
நனைந்ததில் என் மனம் நடுங்கி//
உன்னிடம் உள்ளம் கொள்ளை போனதடா!!
- பா.ஐஸ்வர்யா சத்யா ஹைதராபாத்
Comments (0)