பாரதியார்...! 022
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
பாரதியார் கவிதை
தமிழின் பெருமையைக்
கவிதையாக தந்தாய்//
தீமையை அழித்து
நல்வழியைக் காட்டினாய்//
சிந்தனை ஆற்றலை
தெரிவுப் படுத்தினாய்//
பெண்மையின் பெருமையை
உணர வைத்தாய்//
இலக்கணம் பெண்மைக்காக
செய்து வைத்தாய்//
ஒளிரும் தீபமாய்
வெளிச்சம் தந்தாய்//
விளையாடும் பிள்ளைகளுக்கு
பாடல் எழுந்தினாய்//
வாழ்க்கையின் தத்துவங்களை
போதிக்க வந்தாய்//
மறைந்தலும் மனதில்
இறைவனாக நின்றாய்//
மறு பிறவில் பிறந்து
கவிதைகளைப் படித்து மகிழ்ந்திடுவேன்
முகத்தைக் காண இல்லம் தேடி வருவேன்
மகாகவி பாரதியாரே...
இரா.சி.மோகனதாஸ்
Comments (0)