பாரதியார்...! 022

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதியார்...!  022

பாரதியார் கவிதை

தமிழின்  பெருமையைக்
கவிதையாக தந்தாய்//

தீமையை அழித்து 
 நல்வழியைக் காட்டினாய்//

சிந்தனை ஆற்றலை 
தெரிவுப் படுத்தினாய்//

பெண்மையின் பெருமையை 
உணர வைத்தாய்//

இலக்கணம் பெண்மைக்காக
 செய்து வைத்தாய்//

ஒளிரும் தீபமாய்
 வெளிச்சம் தந்தாய்//

விளையாடும் பிள்ளைகளுக்கு 
பாடல் எழுந்தினாய்//

வாழ்க்கையின் தத்துவங்களை
 போதிக்க வந்தாய்//

மறைந்தலும் மனதில்
 இறைவனாக நின்றாய்//

மறு பிறவில் பிறந்து
கவிதைகளைப் படித்து மகிழ்ந்திடுவேன்

முகத்தைக் காண இல்லம் தேடி வருவேன்
மகாகவி பாரதியாரே...

இரா.சி.மோகனதாஸ்