அறிவுப்பெட்டகம் அம்பேத்கார் 001
அறிவர் அம்பேத்கர் "அறிவுச்சுடர் விருது" 2023 கவிதைப் போட்டி
அறிவுப்பெட்டகம் அம்பேத்கார்
அன்பிற்கினிய மனிதர்
அறிவால் உயர்ந்த மனிதர் ...
ஆற்றல்மிக்க மனமுடையவர் ....
ஆதரவற்றவர்க்கு குரல் கொடுத்தவர் ...
சட்டமேதை என்ற அடைமொழிக்குரியவர்...
சாதிமத பேதம் களைந்தவர்...
சாதிக்க தூண்டும் சரித்திர மனிதர்...
அரசியலமைப்புச் சட்டத்தை அமைத்தவர்...
அனைவருக்கும் உரிமை என முழங்கியவர்...
பட்டங்கள் பல பெற்ற மாமனிதர்...
பாரதம் பெற்றெடுத்த உயர்ந்த மனிதர்...
காலம் சொல்லும் அவர் பெருமை...
காலஞ்சென்றாலும் சரித்திரம் படைத்துக்கொண்டே இருக்கும்
அம்பேத்காரின் அறிவுக்கூர்மை...
-இரா.காயத்ரி, ஆசிரியை
தருமபுரி மாவட்டம்
Comments (0)