புரட்சியாளர் அம்பேத்கர்

அம்பேத்கர் பிறநத நாள் கவிதை

புரட்சியாளர் அம்பேத்கர்

*நான் தொடக்க நிலையிலிருந்தே அரசியல் இயக்கத்தை விட சமூக இயக்கத்திற்கே மாபெரும் வலிமை உண்டு‌ என்று நினைத்திருக்கிறேன்.. காலம் காலமாக இன்னும் பல பகுதியில் பட்டியலிடப்பட மக்கள் மீதான தீண்டமை கொடுமைகளை நிகழ்த்தி வருகிறார்கள்... இந்த அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பி இவர்களை‌‌ எதிர்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு நம் மக்கள் அரசியல் தெளிவுடன் ஒற்றுமையாக‌ இருக்க வேண்டும்... எனவே அரசாங்கத்தை எதிர்க்கின்ற அரசியல்வாதியை விட ஆதிக்க சமூகத்தை எதிர்த்து நின்று சீர்திருத்தும் சீர்திருத்தவாதியே மிகவும் துணிச்சல் உள்ளவன்‌."*

           புரட்சியாளர் -
டாக்டர் - பாபாசாகேப் அம்பேத்கர்