அண்ணா ..! 041.
அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி
கலைஞரை தம்பி
என்று அழைத்த
தமிழ்நாடு கண்ட அண்ணா நீ!
நடக்க போவதை நல்லதாய் அமையும் என நேர்மறை எண்ணம் போதித்த ஆசான் நீ!
புத்தகப் பிரியன் நீ!
தன்னை வென்று
தரணி வெல்ல கற்பித்த அண்ணன் நீ!
இறைவனே காண
ஏழையை சிரிக்க வைக்க சொன்ன நாத்திகன் நீ!
சந்தன பெட்டி உன் சரித்திரம் சொல்லும்!
- எட். பிரியதர்ஷினி,
உதவி பேராசிரியை,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
திருநெல்வேலி
Comments (0)