தென்றல் காற்றே மெல்ல பேசு...010
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
தென்றல் காற்றே மெல்லப்பேசு...
வாழ்கை கசப்பினை மாற்றும் அருமருந்து காதலே//
காதலியே நீ பேசுவது கசக்க வில்லை//
கரும்பு போல் தித்திப்பாய் இனிக்கிறது//
உன் உதட்டின் சுவை தரும் மதுரத்தினை//
மிஞ்சியதில்லை
*எப்போதும் வேறெந்த இனிப்பும்//
வார்த்தைகள் தேடுகிறேன் கவி படைக்க//
என்னவளின் பார்வையினைத் தேடுகிறேன் வாழ்வு சுவைத்திட//
நெஞ்சம் நிறைந்த புனிதமான உன்னத உறவே//
நீயில்லா துன்ப வாழ்வு எனக்கில்லையே //
இனிமையாய் வாழ்வினைத் துவங்கிட வேண்டுமே
எப்போதும்நின் நினைவலைகள் தானேயென் சுகமே//
உயிர்ப்பிக்கும் காதலான உன்னத உறவே//
துடிப்புடன் இருக்கும் என்
இருதயத்தினை//
படிப்படியாய் ஆற்றல் பெறச் செய்தவளே//*
நொடிப் பொழுதும்
நின் நினைவே//
சட்டென சந்தித்த சந்திப்பும் நம்மை//
சாகா வரமாய் மாற்றியதே காதலை//*
விஞ்ஞான முன்னேற்றப் பாதையில் நாமும்//
மெய்ஞான தீபமாய்
ஒளிதர வேண்டுமே//
தென்றல் காற்றென மெல்லப் பேசியவளே//*
சரித்திரம் பேசட்டும்*
*நம்புனித வாழ்வினையே//
-படைப்பு
கவிஞர் முனைவர்,
செ.ஆயிஷா,
காருண்யம் அறக்கட்டளை,
நிறுவனர்*
பல்லடம்
Comments (0)