அம்பேத்கர்

அம்பேத்கர் கவிதை

அம்பேத்கர்

அண்ணல்
அம்பேத்கர்
ஆசிரியர் பெயரை
தன்னகத்தில் கொண்டவர் 

அந்தணர்
அடக்குமுறை
தாண்டி
அரசியலமைப்பு படைத்தவர்.

அடக்குமுறையினால் 
ஆயுதமானவர். 

அடக்குமுறைக்கும் அதை அறுத்தெடுக்கும் ஆயுதமானவர். 

கனல் பறக்கும் அரசியல் சாசனத்தால்  அண்ணலானவர்

- முனைவர். எட். பிரியதர்ஷினி, 
உதவி பேராசிரியை, 
வணிகவியல் துறை, 
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
திருநெல்வேலி