அம்பேத்கர்
அம்பேத்கர் கவிதை
அண்ணல்
அம்பேத்கர்
ஆசிரியர் பெயரை
தன்னகத்தில் கொண்டவர்
அந்தணர்
அடக்குமுறை
தாண்டி
அரசியலமைப்பு படைத்தவர்.
அடக்குமுறையினால்
ஆயுதமானவர்.
அடக்குமுறைக்கும் அதை அறுத்தெடுக்கும் ஆயுதமானவர்.
கனல் பறக்கும் அரசியல் சாசனத்தால் அண்ணலானவர்
- முனைவர். எட். பிரியதர்ஷினி,
உதவி பேராசிரியை,
வணிகவியல் துறை,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
திருநெல்வேலி
Comments (0)