அண்ணா என்னும் ஆகாயம் 008
அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் கவிதை போட்டி
*அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்*
அறிஞர் அண்ணாவின் மொழிகள் கவிதையாக!!
சமுதாயப் பற்று மிக்கவர் அறிஞர் அண்ணா அவர்கள்!!
சிறு கவிதை வரிகள் அவர் வார்த்தைகளைக் கொண்டு//
கல்வி பற்றிய அண்ணாவின் வார்த்தைகள்!
இதோ:
இவ்வுலகம் போட்டியாலும்! பொறாமையாலும்!
பொய் சிரிப்பாலும்! நிறைந்தது" இப்படிப்பட்ட உலகில்
நமது பாதையில் தொடர்ந்து செல்ல துணை நிற்பது "கல்வி" .
"கத்தியை திட்டாதே உன் புத்தியை தீட்டு "
ஏனெனில!
கத்தியின் இருப்புரமும் கூர்மையாகவே இருக்கும் .
வன்முறையால்
எதையும் வென்று விட முடியாது!! அதை கையில் எடுத்தால்
இறுதியில் அழிவது நாம்தான் .
புகளை தேடி நீ போகாதே !!
உன்னை தேடி புகழை வரவை !
அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட அண்ணாவின் கூற்று இது!
தன்னை வென்றவன்! தரணியை வெள்வான்!
மாநில சுய ஆட்சியை பெரிதும் வலியுறுத்தும்!
அண்ணாவின் கருத்து இது !
மறப்போம்! மன்னிப்போம்!
மேடைப் பேச்சாளரகிய
அறிஞர் அண்ணா அவர்கலின் பொன்மொழி இது!
நம் நாட்டை வளப்படுத்த பாடுபட்ட
அறிஞர் அண்ணாவின் புகழ் உலகெங்கும்
பரவட்டும் ...
வே.தா்ஷணா
முதலாம் ஆண்டு வணிகவியல்
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோவை .
Comments (0)