சேமிப்பு
உலக சிக்கன தினம் அக்டோபர் 31.
சேமிப்பு
உழைப்பைப் பெருக்கி
உள்ளத்தை மகிழ்வித்து
களைப்பைப் போக்கி
காரியத்தில் காண்ணாயிருந்தே
சேமிப்பு செழித்துவளர
சிறந்தவழி சிக்கனம்
எப்போதும் அடுத்தவரை நம்பி வாழாதே
இளமையில் சேமிப்பு
இறுக்கமாய் இருந்தால்
முதுமையில் கடிணமில்லா
முக்கனியாய் இனிக்கும்
பணத்தையும் நேரத்தையும்
பாழாக்காது பயனாக்கிடுங்கள்
சிக்கனம் வீட்டைக்
சிறப்போடு காக்கும்
அக்கனம் சேமிப்பு
அந்நாட்டையே வளர்க்கும்
நோய்வாய்ப் படும் போதும்
நோகாமல் உதவிடும்
தாய்போல் காத்திடும்
தளிரான சேமிப்பு
மிச்சம் பிடித்தால்
மிகுந்த நன்மை
எஞ்சவைக்காது செலவழித்தால் என்றும் தீமையே
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை
வள்ளுவர் வாக்கு
கிருஷ் அபி
இலங்கை.
Comments (0)