மகிழ்ச்சி Fm ன் மே தினம் - கவிதை போட்டி கவிச்செம்மல் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்
மகிழ்ச்சி Fm ன் மே தினம் - கவிதை போட்டி கவிச்செம்மல் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்
மகிழ்ச்சி Fm ன் மே தினம் - கவிதை போட்டி கவிச்செம்மல் விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல்
மகிழ்ச்சி Fm ன் மே தினம் - கவிதை போட்டி கவிச்செம்மல் விருதுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்து கவிஞர்கள் 300 க்கும் மேற்பட்டபவர்கள். உழைப்பே உயர்வு உழைப்பை போற்றும் வகையில் கவிதைப் போட்டிக்கு கவிதைகள் அனுப்பினர், இந்த கவிதைப் போட்டிக்கு நடுவர் குழு தேர்வு செய்து, விருதுக்கான அறிவிப்புகளை
மகிழ்ச்சி fm சார்பாக மே தினம் - கவிதை போட்டி கவிச்செம்மல் விருது ,மே 1, மே தினத்தை முன்னிட்டு இணைய வழியில் விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை மகிழ்ச்சி Fm குழுமத்தின் நடுவர் குழுவும் , மகிழ்ச்சி பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வழங்கி சிறப்பிக்கிறார்கள்.
சிறப்பான கவிதைகளை படைத்த கவிஞர்களுக்கு " கவிச்செம்மல் விருது" அளிக்கப்படுகிறது இதில் தேர்வு பெற்றவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும், நமது மே தினம் - கவிதை போட்டி கவிச்செம்மல் விருது வாட்ஸ் ஆப் குழுவில் பகிரப்படும். ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..! கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள் ..!
மகிழ்ச்சி Fm மே தினம் - கவிதை போட்டி "கவிச்செம்மல் விருது 2023"க்கு தேர்வானவர்கள் பட்டியல்
01. முனைவர் ம.ப.சாந்தி சங்கரி,
ஆதித்யா வித்யாஷ்ரம், புதுச்சேரி.
02.கவிஞர் சேலம் எஸ்.தாரா பி.ஏ,
03. ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்.
04. கவிஞர்
இரா. வாசுகி பொன்னரசு
அரசு பள்ளி ஆசிரியர்
கள்ளக்குறிச்சி
05. கவிஞர் சங்கர்,
கடலூர்.
06. தமிழச்சி மா.சித்ரா
தருமபுரி
07. ப. குமரகுரு.
08. இர.உஷாநந்தினி சதீஷ்குமார்,
கோவை.
09.சு . நடராஜன்,
93, நெடுஞ்செழியன் வீதி ,
சிவகிரி -638109,
ஈரோடு மாவட்டம்.
10. முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை.
11. செல்வன் கோ. ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்
12. செல்வன் கோ.ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.
13. கவிஞர் சசிகலா திருமால்
கும்பகோணம்.
14. தலைமை ஆசிரியர், ந.மலர்க்கொடி கருப்பூர் பொய்யூர்.
15. -கவிஞர் லலிதா ஷ்யாம்
மதுரை.
16. -கவி. க. கோவிந்தசாமி.
புதுக்கோட்டை.
17. -ஈ.தவணிதன்,
பல்லடம்.
18. படைப்பாக்கம்
கவிஞர்.ச.குமார்
சிவகங்கை.
19. கவிஞர். மு. கிருஷ்ணன்,
நெல்லை மாவட்டம்.
20. -எழுத்தாளர் அஞ்யுகா ஸ்ரீ
21. -ப. லாவண்யா,விக்கிரவாண்டி.
22. சு.உஷா, திருவண்ணாமலை.
23. கவித்தாரகை
கிருஷ் அபி இலங்கை
24. ப. மாலினி பாஸ்கர்.
25. முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.
26. மதிப்புறு முனைவர்.நா.பாரதி ( கள்ளக்குறிச்சி )
27. -ஜஸூரா ஜலீல். மலேசியா.
28. கவிஞர் முனைவர் செ.ஆயிஷா
பல்லடம்.
29. இரா.காயத்ரி.
30. -கவிஞர் கே. நஜீமா ஜமான்
நாகூர்
நாகை மாவட்டம்.
31. ஹர்ஷிதா. து
திருச்சி மாவட்டம்.
32. முஹம்மத் ஷரீப் முஹம்மத் சஜ்ஜாத்(கபூரி),இளம்கலை பட்டதாரி மாணவன், இலங்கை.
33. அ.பாண்டிமுனியம்மாள்,
இடைநிலை ஆசிரியை,
மதுரை.
34. கவிஞர் ஆ. சுதா , அம்பாசமுத்திரம் .
35. வே. சாந்தி
சொக்கலால் சரஸ்வதி சத்திரிய வித்யா சாலா ஆரம்பப்பள்ளி,
முக்கூடல்.
திருநெல்வேலி மாவட்டம்.
36. எ. விக்னேஸ்வரி எம்ஏ பிஎட்
ஆசிரியை.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆவாரம்பாளையம் கோவை -6
37. கு.ஹிதாயத்.
கோவை.
38. கவிஞர் சசிகலா, எத்திராஜ் ,கரூர்.
39. இரா.மோகனதாஸ் சிவலிங்கம்.
40. முனைவர் இரா சீதா, புனித பிலோமினாள் கல்லூரி, மைசூரு.
41. கவிஞர் பொ.ச.மகாலட்சுமி
கோவை.
42. ச. மதுமிதா,
இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு,
தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
43. கவிஞர்.வினோ..
திருச்செங்கோடு.
44. புலவர்.சோனா.மதியழகன்
குறிச்சி.நாகப்பட்டினம்.மாவட்டம்.
45. வினோ ராஜ்.லா
கன்னியாகுமரி மாவட்டம்.
46. ப.பஞ்சாபகேசன் முதுகலை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி பொன்பரப்பி அரியலூர் மாவட்டம்.
47. ஓவியா மாணிக்கம்,
ஈரோடு மாவட்டம்.
48. புவனா பிரகாஷ்,
49. பிரபா செந்தில்குமார், பல்லடம்.
50. ல. மதுமதி லட்சுமணன் உசிலம்பட்டி
51. க. ஷைலஜா கணேசன் கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம்.
52. கவிஞர் அ. கனகவள்ளி காரைக்கால்
53. வி. கணேஷ் பாபு, ஆரணி
54. இசைப்பேரரசி
லதா சங்கரன்
சென்னை
55. பா.கீர்த்தனா, திருப்பூர்.
56. M .சுதா ஆசிரியை ,
சத்திரம் கருப்பூர்,கும்பகோணம்.
குறிப்பு :- கொடுக்கப்பட்டுள்ள எண்கள் வரிசை எண் மட்டுமே, தரவரிசை அல்ல..!
மேலும் விபரஙகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள் - 8838078388
மகிழ்ச்சி FM,
இது ஆனந்தத்தில் அலைவரிசை...
Comments (0)