மகிழம்

மகிழம் கவிதை

மகிழம்

மகிழம்

இயற்கையால் இணைந்த 
இதயத்தில் 

மனதை மயக்கும் 
மயிலாய்

மணம் வீசும் 
மல்லிகையாய் 

மான்களாய் துள்ளிய
மாக்களின் மாட்சியில் 

மத்தளம் மெல்லிசையாய்
காற்றிசைக்க 

மனிதம் தேடும் 
புகலிடமாய்

எக்கணமும் மகுடம் சூடும் 
*மகிழ(ம்)த்தில்* - நானும் 
மயங்கினேன் 
ஒரு மாலை நேரத்து மயக்கத்தில் 

- ©️ஹரி