மகிழம்
மகிழம் கவிதை
மகிழம்
இயற்கையால் இணைந்த
இதயத்தில்
மனதை மயக்கும்
மயிலாய்
மணம் வீசும்
மல்லிகையாய்
மான்களாய் துள்ளிய
மாக்களின் மாட்சியில்
மத்தளம் மெல்லிசையாய்
காற்றிசைக்க
மனிதம் தேடும்
புகலிடமாய்
எக்கணமும் மகுடம் சூடும்
*மகிழ(ம்)த்தில்* - நானும்
மயங்கினேன்
ஒரு மாலை நேரத்து மயக்கத்தில்
- ©️ஹரி
Comments (0)